டிசம்பர் மார்கழி ஜனவரி
"ஊர் புகழும் மார்கழியை ஏன் டிசம்பர் கை விட்டுப் போகிறது?" ஞானக்கூத்தன் கவிதை 'பிரிவு'என்ற தலைப்பில். மார்கழி தான் டிசம்பரை கை விட்டு ஜனவரிக்கு போகிறது. Something very special about December. Chillness...
View ArticleNew Year
New yearLines from Wordsworth and Shelley haunt me..."Another year ! Another deadly blow!"-Wordsworth"Month follows month with woe,And year wakes year to sorrow"-Shelley.......Considering the legacy...
View ArticleR.P. ராஜநாயஹம் அனுபவ அடுக்குகள்
மணி ஜி:"300 வருஷத்து வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் ரெண்டே பேரு . ஒருவர் R.P.ராஜநாயஹம், இன்னொருவர் ராஜூ முருகன் ...ராஜநாயஹம் ஆன்மாவிலிருந்து எழுதுபவர். உண்மையை மட்டுமே...
View ArticleR.P. ராஜநாயஹம் எழுத்து பற்றி கதிரேசன் சுப்ரமணியம்
Kathiresan Subramaniyam கதிரேசன் சுப்ரமணியம்:"கிட்டதட்ட 25 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் நிருபராகவும் உதவி ஆசிரியராகவும் பயணித்து வந்த நான், ஏழாம் வகுப்பிலேயே துறையூர் கிளை நூலகத்தில் ராணி புத்தகமும்...
View Articleஇரண்டு புத்தகங்கள் விலை 600 ரூபாய்
What a piece of work is a MAN R. P. ராஜநாயஹம் யார்? அறிஞர் அண்ணாவின் வகுப்பு தோழர் மணிக்கொடி சிட்டி : நேர்மையே வாழ்க்கையாகவும் வஞ்சனை கண்டால் வெகுண்டு எழும் தன்மையும் கொண்ட அருமை நண்பர் அன்பே உருவானவர்...
View Articleகூத்துப்பட்டறையில் R.P. ராஜநாயஹம் நிகழ்த்துக்கலை
கூத்துப்பட்டறையில் நடந்தR.P. ராஜநாயஹம் நிகழ்த்துக்கலைராஜநாயஹம் நிகழ்த்துக்கலை நிகழ்ந்தேறிக்கொண்டிருந்தது சாமி கொடுத்த வரம். நடேஷ் சாமி கொடுத்த வரம்.2018 ஏப்ரல் துவங்கி மேடையில் நடந்து கொண்டிருந்த...
View Articleவிஜய்காந்த் வீரமுத்து
பழனியில் இருந்து திருச்சிக்கு பஸ்ஸில் வீட்டம்மாவுடன் போய்க்கொண்டிருந்தேன். கீர்த்தி இரண்டு வயது குழந்தை. வடமதுரையில் ஏறிய சிறுவன் (15வயது)எங்களோடு வந்து உட்கார்ந்தான். பத்தாம் வகுப்பு படிக்கிறான்....
View ArticleR.P. ராஜநாயஹம் "சினிமா எனும் பூதம்"111, 112
111, 112th Episodes முரசு டிவியில்வருகிற ஞாயிற்றுக்கிழமைகளில் காலை எட்டரை மணிக்குR.P. ராஜநாயஹம்"சினிமா எனும் பூதம்"தொலைக்காட்சி தொடர்'சொல் ஏர் உழவர்'கவிஞர் A.மருதகாசி நடிகருமான சந்தக் கவிஞர் K.D....
View Articleகிளர்ந்தெழும் தாபம் அதிமதுர மதுர
R.P. ராஜநாயஹம்அடுத்த இரண்டு நூல்கள் அதி மதுர மதுரகிளர்ந்தெழும் தாபம்ஜெய்ரிகி வெளியீடு
View Articleகிளர்ந்தெழும் தாபம், அதி மதுர மதுர
கிளர்ந்தெழும் தாபம், அதி மதுர மதுரஇரு நூல்களும்2008 துவங்கி 2019 வரைபதினொரு வருடங்களாகR.P.ராஜநாயஹம் எழுதியவை2024 ம் ஆண்டில் அசோக் சாய் ரமணாவின்ஜெய்ரிகி வெளியீடாக வருகின்றன புத்தகங்கள்
View Articleஆழ்ந்த வாசிப்பு, யாரும் வாழ்ந்திடாத வாழ்க்கை அனுபவம்
கவிஞர் கலாப்ரியா:” R.P. ராஜநாயஹம் பலதுறைகளிலும் ஆழமான வாசிப்பும், யாரும் வாழ்ந்திராத வாழ்க்கை அனுபவமும் உடையவர்.அவர் கொண்டாடப்பட வேண்டிய கலைஞர்"
View ArticleCarnal Thoughts
1. Renowned Artist Muralidharan Krishnamoorthy On R. P. Rajanayahem's Popular write ups 'CARNAL THOUGHTS' : "பொதுவாகவே எனக்கு ' sence of Humour ' உள்ள நபர்களை பிடிக்கும்..... R.P.ராஜநாயஹம்...
View Articleஎஸ்.ரா நெடுங்குருதி
'நெடுங்குருதி'நாவலை நான் தான் திருப்பூரில் அறிமுகம் செய்து பேசினேன். எஸ். ராமகிருஷ்ணனை சென்னையில் இருந்து இந்த நாவல் பற்றிய கருத்தரங்கத்திற்கு அழைத்து அந்த நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்தேன். நண்பர்...
View Article"யப்பா பைரவா"
"யப்பா பைரவா"- R.P. ராஜநாயஹம் ‘நவக்கிரகம்’ கே.பாலச்சந்தர் படம். அதில் மேஜர் சுந்தர்ராஜன் தன் தம்பியின் நண்பன் நாகேஷிடம்“உன் பே..ப்பே..பேர் என்ன?” என்பார்.நாகேஷ் : “ பா.. ப்பா.. பாலு “’’என்ன கிண்டலா...
View ArticleSingapore Elangovan Godse
Singapore Elangovan ‘Godse’சிங்கப்பூர் இளங்கோவன். நாடக இயக்கத்தில் முதுகலை பட்டம் இங்கிலாந்தில் பெற்றவர். கவிஞரும் கூட. ’விழிச்சன்னல்களின் பின்னால் இருந்து’, ’மௌன வதம்’ கவிதைத்தொகுப்புகள்.இவருடைய...
View Articleஷார்ல் பாதலேர்
ஷார்ல் பாதலேர்நிறைய விபச்சாரிகளிடம் ஷார்ல் பாதலேர் உறவுகொண்டான் . சாரா என்ற செக்ஸ் தொழிலாளி தான் அவனுக்கு வாழ்க்கை துணை. கொனோரியா, சிபிலிஸ் வியாதிகள் அவனுக்கு கிடைத்தன. சிபிலிஸ் வியாதி முற்றி தன் அம்மா...
View Articleசமஸ் அருஞ்சொல்லில் R.P. ராஜநாயஹம்
சமஸ் :வெற்றிகொண்டான் பேச்சைப் பற்றிய சின்ன, சிறந்த சித்திரங்களில் ஒன்று R.P. ராஜநாயஹம் எழுதிய இந்தக் கட்டுரை. விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். அப்படியே தொனியைக் கொண்டுவரும் எழுத்து. திறன்மிக்க...
View Articleகூத்துப்பட்டறை அதிபர் மு. நடேஷ்
தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் பக்கமா டாக்ஸியில் தாண்டி போக வேண்டியிருந்த போது ஒரு Associate memory மு. நடேஷ் சொன்ன விஷயம். கே.சி. மணவேந்த்ர நாத் பற்றியது கிறிஸ்டியன் காலேஜ்ல ஒரு நாடகம். கே....
View Articleஇலக்கிய சர்ச்சையாம்
வண்ண நிலவன் : "மோகமுள், தலைமுறைகள்,சாயாவனம்,புத்தம் வீடு,கோபல்லகிராமம் இப்படிச் சில அபூர்வமான நாவல்கள் தமிழில் இருக்கின்றன.ஆனால் மலையாளத்திலும்,வங்கமொழியிலும் இந்த எண்ணிக்கை...
View Article