நட்சத்திரங்களுக்கு பின்னால் விந்தை கலைஞன்
தெளிவாக தெரியும் மூன்று நட்சத்திரங்கள். பின்னாலே தலை நீட்டும் விந்தைக் கலைஞன்The Moon behind the cloudshttps://m.facebook.com/story.php?story_fbid=2728333034046812&id=100006104256328
View Articleபகடி
"எழுத்துலகின் பகடி பிதாமகர் திரு R.P. ராஜநாயஹத்தின் எழுத்துக்களை வாசித்தலே பகடியில் பல்கலைப் பட்டப் படிப்பு படிக்க உதவும்."- Sureshkumar Iyer
View ArticleGossip and Rumors
Gossip and Rumors- R.P.ராஜநாயஹம்திடீரென்று ஒரு போன்.’ராஜநாயஹமா? ’”டேய் நான் தான்.. டா? ஐந்தாவதில ஒங்கூட படிச்சனே”நினைவு மின்னலில் குறிப்பிட்ட இந்த என் பால்ய நண்பனைத் தேட சிரமமேதும் இல்லை.பால்ய வயதிற்கு...
View Articleசேலம் பாலம் வாசகர் சந்திப்பில் சினிமா எனும் பூதம்
சேலம் சஹஸ்ரநாமம் பத்மநாபன் நடத்தும்'பாலம் வாசகர் சந்திப்பு'21.05. 2022 சனிக்கிழமைமாலை 7 மணி"ராஜநாயஹம் தி.ஜானகிராமனின் பரமரசிகனாக, அசோகமித்திரனின் சீடனாக, ந.முத்துசாமியின் மாணாக்கனாக, Shakespearean...
View ArticleSarod Ustad Amjad Ali Khan
பண்டிட் அம்ஜத் அலிகான் சரோட் இசையோடு, இளமையில் அவரை விட மூத்த ஒரு பெண்மணியோடு இசைவு கொண்டிருந்தார். விவாகரத்தான அந்த பெண்ணுக்கு முன்னரே குழந்தையும் இருந்தது. அந்த பெண் அம்ஜத்தை திருமணம் செய்து...
View Articleபண்டிட் பீம்ஸன் ஜோஷி
பண்டிட் பீம்ஷென் ஜோஷி- R.P. ராஜநாயஹம்(மீள் பதிவு 01.11.2008)நான் திருச்சியில் எட்டாண்டுகளுக்கு முன் மெடிக்கல் டிரன்ஷ்க்ரிப்சன் கோர்ஸ் படித்து ஒரு சர்டிபிகேட் வாங்கினேன்.அந்த கோர்ஸ் நான் படிக்கும் போது...
View Articleதலைமுறைகள்
மூன்று தலைமுறை தெலுங்குப் படம் ‘மனம்’. நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா இணைந்து நடித்து வெளி வந்தது. மூன்று தலைமுறை நடிகர்கள் அப்பா, மகன், பேரன் இணைந்து நடித்த படம் உலக சினிமாவில் இது ஒன்று...
View Articleசென்னையில் ஆறாவது வீடு
'நெஞ்சில் ஓர் ஆலயம்'கல்யாண்குமாருடன் ஸ்ரீதர் எத்தனை படங்கள் தந்தவர்.இந்த 'நெஞ்சில் ஓர் ஆலயம்' Classic.முதல் முறையாக இந்த புகைப்படம் இப்போது தான் இங்கே பகிரப்படுகிறது. கண்ணில் தற்செயலாக...
View ArticleMy scarf has many tales
Believe it or notவீடு மாற்ற இன்றுஒழுங்கு வைக்கும் போதுசிக்கிய Scarf தோளில்.இது நாற்பத்தி ஐந்து வருடங்களாக என்னிடம் இருக்கிறது.My scarf has many tales.கீட்ஸ் பற்றிஸாலிஞ்சர் ரொம்ப குட்டியாக எழுதிய சின்ன...
View Articleசாவித்திரியும் அமலாவும்
குமுதத்தில் தன் நிறைவேறாத காதல் பற்றி ரகுவரன் வெளிப்படையாக 'ஒருதலையாக அமலாவை மிகவும் காதலித்தேன்.இதை நாகார்ஜுனனிடமே சொல்லியிருக்கிறேன்.'என்று...
View Articleஎன்ன பலகாரம்?!
கணையாழி ஆகஸ்ட் 1991 இதழில் நான் எழுதிய இதன் ஒரு பகுதி ‘புலவர் பிரபஞ்சன்’ என்ற தலைப்பில் பிரசுரமானது.கேக் கொண்டு வந்த சினிமா நடிகர் பார்த்திபனிடம் பின்னால் கி.ரா கடிதத்தில் கேட்ட கேள்வி. ‘அது என்ன...
View Articleகுமுதம் ப்ரியா கல்யாணராமன்
"சார் வணக்கம் ஃபேஸ்புக்ல நீங்க எழுதறது எல்லாம் படிச்சிட்டு வரேன் பிரமாதமா இருக்கு சார் corona kku அப்புறம் குமுதத்தில் எழுதனும் சார்"ப்ரியா கல்யாணராமன்இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு17.04. 2020 அன்று R.P....
View Articleசொல் ஏர் உழவர் பகை
எழுத்தாளரோட மகன் ஒர்த்தன் "எங்கப்பாவ படிக்கிற. அவரப்பத்தி எவ்வளவோ எழுதுற. நான் எழுதுனத ஏன்டா படிச்சு என்னய பத்தி எழுத மாட்டேன்ற?"ன்னு என் கிட்ட கடும் பகையாயிட்டான்.நடிகையர் திலகம் சாவித்திரி பற்றி நான்...
View Articleபுரட்சி
Time Machineல ஏறிப்போனா என்னெல்லாம் கண்ணுல படுது.தேங்கா டயலாக்: எல்லாம் அமஞ்சிக்கற்து தான்,வாச்சிக்கற்து தான்....2008ல் நான் எழுதிய பாரதி தாசன் பதிவில் புரட்சி கலைஞர் பட்டம் பற்றி1990ல் புதுவை...
View Articleகறார் ஹாஸன்
கறார் கமல் ஹாஸன்ஆர்ட் டைரக்டர் ஜேகே சொன்னார்."கமல் சார் 'இந்த இடத்தில் ஒரு ஏரோப்ளேன் வேணும்'னு இன்ஸ்ட்ரக்ஸன் குடுத்தாஉடனே, உடனே 'சரி சார்ன்னு சொல்லனும். 'அது எப்டி சார்? சிரமம்'ன்னு சொல்ல...
View Articleகோல்டன் பீச் ரிஸப்சனிஸ்ட் பெரியகுளம் சோமு
பெரியகுளம் சோமு.வி.ஜி.பி. கோல்டன் பீச்சில் ரிஸப்சனிஸ்ட் ஆக இருந்தார்.'சிகப்பு ரோஜாக்கள்'பட ஆரம்பத்தில் கமலுக்கு செக்ரட்டரியாக (ஜெயில் கேட்) காட்சியொன்றில் தலை காட்டியிருக்கிறார். சோமுவுக்கு...
View Articleகாளி
ஒரு அசுரனைக் கொல்றதுக்கு முன்னாலே"இருடா, கொஞ்சம் மதுவைச் சாப்பிட்டுட்டு வரேன்"னு சாப்பிட்டு, அப்புறம் அந்த அசுரனை வீழ்த்தினாளாம் பராசக்தி. கெட்டதுகளைக் கொல்றதுக்குக் கூட தன்னை மறக்க வேண்டியிருக்கு....
View Articleதி.ஜானகிராமன், புதுமைப்பித்தன் பற்றி இயக்குநர் மகேந்திரன்
"என்னுடைய படங்களில், எனது அணுகுமுறை இயல்பாக, யதார்த்தமாக நான் கற்றுக்கொண்டதே தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன் இருவரையும் படித்துத் தான். இவர்களின் எழுத்தில் இட்டுக்கட்டும் சமாச்சாரமே இருக்காது. அவர்கள்...
View Articleமாயவநாதனும் மலேஷியா வாசுதேவனும்
'டெல்லி டூ மெட்ராஸ்'னுபடம்.தமிழ் திரையில் ஸ்ரீவித்யா 'கதாநாயகி முழு அந்தஸ்தில்'நடித்த முதல் படம் என்று சொல்லலாம்.ஜெய்சங்கர் கதாநாயகன்.பாலச்சந்தரின் நான்கு சுவர்கள், நூற்றுக்கு நூறு படங்களுக்கு அடுத்த...
View Articleஉளவுத்துறை ஐ.ஜி. டாக்டர் செந்தில் வேலன்
உளவுத்துறை ஐ.ஜி செந்தில் வேலன் செந்தில் வேலன் சகோதரியின் பூப்பு நீராட்டு விழாவுக்கு என் எதிர்கால மாமனாருடன் நான் சென்ற போது செந்தில்வேலனின் அப்பா அர்ஜுனன் ரொம்பவும் நெகிழ்ந்து சொன்னார்.“ நீங்க ரொம்ப...
View Article