கல்லு மனசு
ந.முத்துசாமிக்கு ’பெருந்தமிழர் விருது’ ஆனந்த விகடன் வழங்கிய விழாவிற்கு போயிருந்த போது உட்காரு முன் ’அருவி’ அதிதி பாலனை சந்தித்தேன்.அதிதியை சந்திக்க வாய்க்கும் என்று நினைத்தே பார்த்திராத எனக்கு...
View Articleசிலோன் மனோகர்
சிலோன் மனோகர் பாசநிலா என்ற இலங்கை படத்தில் நடித்து விட்டு சாவகாசமாக திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்க வந்து சேர்ந்தவர். அப்போதே அவருக்கு படிக்கிற வயது தாண்டி விட்டது.ஜோசப் பள்ளி...
View Articleபாலியல் தொழிலாளி மற்றும் அர்த்தமுள்ள மதம்
பாலியல் தொழிலாளிஜி.நாகராஜனின் ’துக்க விசாரணை’ சிறுகதை படித்துப்பாருங்கள்...................”அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்படாது...
View Articleபாலசரஸ்வதி
நாட்டிய கலைஞர் பாலசரஸ்வதி பற்றி ஒரு அருமையான வாழ்க்கை வரலாறு படிக்க கிடைத்திருக்கிறது. “பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்” என்ற நூல்.தமிழ் மொழிபெயர்ப்பாக க்ரியா ராமகிருஷ்ணன் வெளியிட்டிருக்கிறார். க்ரியா...
View Articleஜோதிடம்
இலக்கிய வாசிப்பு மட்டும் என்றில்லை.எண்பது ஜோதிட நூல்கள் படித்திருந்தேன். நியூமராலஜி பற்றியும் சீரோ, பண்டிட் சேதுராமன் துவங்கி நிறைய புத்தகங்கள் படித்திருந்தேன்.ஒரு இருபத்தைந்து வருடங்களுக்கு முன்...
View ArticleR.P.ராஜநாயஹம் பற்றி யமுனா ராஜேந்திரன்
ஆர்.பி.ராஜநாயஹம் எழுத்துக்கள் தொகுப்பாக வரவேண்டும் என விரும்பியவர்களில் நானும் ஒருவன். நண்பர்களை முத்தமிட்டு இறுக அணைத்துக் கொள்ளும்போது நம் உடலில் தொற்றும் ஆனந்தமும் ஈரமும் பரவசமும் போன்றது அவரது...
View Articleபதின்மம்
That awkward moment when your puppy love asks you who your crush is.Desire, Jealousy, Passion and Anxiety!Teen age love is not realbut teen age affairs are the most beautiful part of everybody's life...
View Articleசுபகுண ராஜன்
பெயரே மங்களகரமாக சுபகுண ராஜன்.விகடன் விருது விழாவிற்கு போயிருந்த போது சுபகுணாவை பதின்மூன்று வருடங்களுக்குப் பின் சந்தித்தேன்.நான் சென்னை வந்து ரெண்டரை வருடம் ஆகிவிட்டது. இப்போது தான் சந்திக்க...
View Articleகூத்துப்பட்டறையில் நான் பேசிக்கொண்டிருக்கும் போது
06-02-2018 அன்று கூத்துப்பட்டறையில் நான் பேசிக்கொண்டிருக்கும் போது இடையில் எடுக்கப்பட்ட மொபைல் வீடியோ இது. ரெண்டு மதுரை சல்லிகள் இடையே நடந்த சவடால் சண்டை பற்றி நடித்துக் காண்பித்தே விளக்குகிறேன்....
View Articleஊசிக்கு ஊசி
கண்ணுச்சாமி சண்டியர் மற்றும் அரசியல்வாதி.தங்காத்து கூத்துல வேஷம் போடுறவர்.‘கண்ணால் கண்டதை சொல்லாவிட்டால் கத்தியால் வெட்டுவான் பாதர்வெள்ள.’தங்கப்பல் முன் வரிசையில் ஒரு நாலு. அதனால் தங்கப்பல்லு...
View Articleகுறும் படமொன்றில்
சில மாதங்களுக்கு முன் அடையாறு ஃபில்ம் இன்ஸ்ட்டிட்யூட் மாணவர்கள் செய்த ப்ராஜெக்ட் ஷார்ட் ஃபில்ம் ஒன்றில் நான் நடித்தேன்.அபீஸ்குமார் இயக்கிய ’இடம் சேர்’ குறும்படம்.நான் நடித்த காட்சிகளின் Clippings....
View Articleநீரவ் மோடியும் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டும்
திருப்பதி திருச்சானூர் உரையாடல்வெங்கடேஷ் : நம்ம அருள் கிடைச்சவங்களை பூலோகத்தில வருமான வரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ, போலீஸ் படுத்துற பாட்டை நினைச்சா ரொம்ப சங்கடமா இருக்கு. என் வேலய கொறை சொல்ற மாதிரியில்ல...
View Articleகிரக பீடைகள்
திருதராஷ்ட்ரன் குருஷேத்ர யுத்தம் முடிந்த பின் தன் தம்பியும் ஞானியுமாகிய விதுரனிடம் புலம்புகிறான்: “ இது என்னடா விபரீதம். மகாராஜா நான். கபோதியாய் பிறந்தேன். காந்தாரி மூலம் எனக்கு பிறந்த நூறு பிள்ளைகள்....
View Articleஸ்ரீதேவி
ஒரு ஜோதிடர். சுப்ரமண்ய தேசிகர் என்று பெயர். இவர் பற்றி என் “ராஜாஜியின் ஸ்வர்ண ஆகர்ஷண மந்திரம்” பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.இவர் தன்னை சங்கீத ஞானி எம்.எம்.தண்டபாணி தேசிகரின் கஸின் என்று...
View Article95 வயது பெரியவருக்கு ராஜநாயஹம் டப்பிங்
பாலு மகேந்திராவின் சீடர் வியாசன் என்ற M.D.பசுபதி.தன்னுடைய குரு பற்றி இவர் ஃபேஸ்புக்கில் பிரமாதமான ஒரு தொடர் எழுதிக்கொண்டிருக்கிறார்.Breakdown என்று ஒரு குறும்படம் இயக்குகிறார். ஏற்காட்டில் ஷூட்டிங்...
View Articleமூன்று குழந்தைகள்
நேற்றும் இன்றும் மயிலாப்பூர் அபிராமபுரம் ஆல்ஃபபெட் ஸ்கூலில் இருந்து ஐந்தாம் வகுப்பு படிக்கும் மூன்று குழந்தைகள் கூத்துப்பட்டறைக்கு வந்திருந்தார்கள். ந.முத்துசாமியின் ‘ பிரஹன்னளை’ நாடக ரிகர்சல்...
View Article