Carnal Thoughts - 51
புணர்ச்சி இயல்பு விகாரம்இந்த வார்த்தை தொனி ஏதோ Sexual Perversion என்பது போல அர்த்தம் தருகிறதோ.ஒரு ஃபாரின் ஜோக். இன்டியனைஸ், டமிலைஸ் செய்திருக்கிறேன்.வாழ்க்கை வெறுத்துப்போன ஒரு கிழவி ஒரு பாலத்தின் மேல்...
View Articleசாரு நிவேதிதாவின் மயானக்கொள்ளை நாடகம்
இரண்டு வருடங்களுக்கு முன்சாரு நிவேதிதா தன் ’மயானக்கொள்ளை’ நாடகத்தை கூத்துப்பட்டறையில் வாசித்துக்காட்ட வந்திருந்தார்.மு.நடேஷ் “ வா, மாப்ள” என்று அன்போடு வரவேற்றார்.மயானக்கொள்ளை ஒரு அற்புதப் படைப்பு.நான்...
View Articleபிச்சாண்டார் கோவில் சொத்து
தியாகபிரும்மத்தின் சஹானா ராக கீர்த்தனை "கிரிபை" M.D.ராமநாதன் பாடியதை எத்தனை தடவை கேட்டாலும் திகட்டவே செய்யாது. அதோடு அப்போது ஏற்படும் ஆத்மீக அனுபவம் விசேசமானது.இந்த பாக்யம் போதுமே என ஒரு மனநிறைவு...
View Articleதிருநங்கை கொடுத்த ரெண்டு ரூவா
கொல்லம் எக்ஸ்பிரஸ். திருநங்கை கைதட்டி 'அப்பா'என்று கைநீட்டினாள். பத்து ரூபாய் கொடுத்ததை பெற்றுக்கொண்டபின் ஒரு இரண்டு ரூபாய் காயினைக்கொடுத்தாள். 'இதை...
View Articleராஜநாயஹம் உரையுடன் zoom meeting
ஒரு நினைவூட்டல். நண்பர் வளன் அரசு அமெரிக்காவில் இருந்து நடத்த இருக்கும் Zoom meeting ல் ஆகஸ்ட் 7ம் தேதி இந்திய நேரம் மாலை 6 மணிக்கு நான் உரையாற்ற இருக்கிறேன். வளன் அரசு நடத்த இருக்கும் Zoom meeting...
View Articleஒரே மெட்டு, ரெண்டு பாட்டு
ஒரே மெட்டு ரெண்டு பாட்டு- R.P. ராஜநாயஹம்'தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே 'என்ற எம் கே தியாகராஜ பாகவதர் பாடிய 'பெஹாக்'ராக பாடலின் மெட்டில் அப்படியே மாற்றம் இல்லாமல் மதுரை வீரனில் எம்ஜியாருக்காகடி .எம்...
View Articleதி. ஜானகிராமனும் கீழ விடயல் கருப்பூரும்
தி. ஜானகிராமனும் கீழ விடயல் கருப்பூரும் தி. ஜானகிராமன் பிறந்த ஊர் தேவங்குடி தான். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அம்மாவின் சொந்த ஊரில் தானே பிரசவம் எப்போதுமே நடக்கும். அது தான். தேவங்குடி...
View ArticleR. P. ராஜநாயஹம் பற்றி திருப்பூர் மா. சரவணன்
திருப்பூர் மா. சரவணன் பார்வையில் R. P. ராஜநாயஹம் பற்றிய மதிப்பீடு 'முதல் முதலாக கனவு கூட்டத்தில் வாசித்த "தளையசிங்கத்தின் தொழுகை"கட்டுரையும் அதை நண்பர்கள் அனைவருக்கும் பிரதியெடுத்துக் கொடுக்கும் போது...
View Articleஷேக்ஸ்பியர்
ஷேக்ஸ்பியர்- RP ராஜநாயஹம்"டெம்பஸ்ட்"நாடகத்தில் காணப்பட்ட கதை தன் கருவில் சுதந்திரம், நட்பு, மனம் திரும்புதல், மன்னிப்பு என்பனவற்றை கொண்டிருக்கிறது.“We are such stuff as dreamsAre made on.”-...
View Articleஏக பரத ஹிருதய நாஸ்தி
சகோதர உறவின் உன்னத சிகரம் பரதன். என். டி. ராமாராவ் ராமராகவும், பத்மினி சீதையாகவும், டி. கே. பகவதி ராவணனாகவும் நடித்த 'சம்பூர்ண ராமாயணம்'படம் பார்த்து விட்டு ராஜாஜி சொன்னார் 'பரதனை பார்த்தேன்...
View Articleதி. ஜா. புஷ்கரணி சிறுகதையில்
இனி எங்கே தி. ஜானகிராமன் எழுதிய, ஆனால் நாம் படிக்காத கதைகள் படிக்க கிடைக்கப்போகிறது என்ற வருத்தம் சரவணன் மாணிக்க வாசகத்திற்கும் எனக்கும் இருந்ததுண்டு. காலச்சுவடு கொண்டு வந்துள்ள 'கச்சேரி'அப்படிப்பட்ட...
View ArticleYou speak of Lord Byron and me?!
பார்ப்பதை எழுதும் ஒரு கவிஞன். கற்பனையால் உருவகித்து எழுதும் கவிஞன்.கீட்ஸ் வித்துவச் செருக்கோடு தன்னையும் பைரனையும் வகைமைப் படுத்துவது இப்படி – “You speak of Lord Byron and me!? There is this great...
View Articleஆதித்யா ராஜ் கபூர்
ஆதித்யா ராஜ் கபூர்.ஷம்மி கபூரின் மகன். கீதா பாலிக்கு பிறந்தவர். கபூர் வம்ச பரம்பரையில் ஓரளவு கூட அறியப்படாதவர் ஆதித்யா கபூர். ராஜ் கபூரின் பிள்ளைகள் ரண்திர், ரிஷி இருவரும் ஊரறிந்த இந்தி நடிகர்கள்....
View Articleநானே Spend பண்ணி Loss பண்ணிக்கிறேன்
ஒரு படத்தில் என்னுடன் இருந்த சக உதவி இயக்குனர் ஒருவன் சொன்ன வார்த்தைகள்: ”வீட்டில இருந்து மாசாமாசம் எனக்கு பணம் அனுப்புறோம்னு சொன்னாங்கங்க. நான் வேண்டாம்னுட்டேன்.நானே spend...
View Articleஜம்பம்
ஒரு திருமணம். பெண், மாப்பிள்ளை இருவருக்குமே இரண்டாவது திருமணம். இருவருமே ஏற்கனவே விவாக ரத்து பெற்றவர்கள். பெண் தான் எனக்கு உறவு. அதே ஊரில் பெரிய திருமண மண்டபத்தில் அவளுடைய முதல் திருமணம் ஐந்து வருடம்...
View ArticleAnna Karenina
Anna KareninaHappy families are all alike; every unhappy family is unhappy in its own way.Be bad, but at least don't be a liar, a deceiver!Anything is better than lies and deceit!Karenina throws...
View Articleஎம். என். நம்பியார்
நம்பியார் 'இளமைக்கால புகைப்படம் ஒன்று'பார்த்திருக்கிறேன். நம்பியார் பதின்பருவ வாலிபனாக வேட்டி கட்டிக்கொண்டு நிற்கிறார். சிவாஜி பன்னிரண்டு வயது சிறுவனாக கன்னத்தில் கை வைத்துக்கொண்டு. கூடவே டவுன் பஸ்...
View Articleபிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜிக்கு இரங்கல் தெரிவிக்கும் நேரத்தில் அவருடைய inconsistency பற்றி நினைவுக்கு வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து விசுவாசமாக இருந்தவர் அல்ல. இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது...
View Articleசேவல் முட்டை
அசோகமித்திரனுக்கு கொடுத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், மளையாள சினிமா பாடலாசிரியர் ஒருவருக்கு ஞானபீடப் பரிசு கொடுக்கப்பட்டது....
View Article