For never was a story of more woe than this
For never was a story of more woe than this - Shakespeare on teen age suicide. மூன்று குழந்தைகள் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பது பெருந்துயரம். An act of despair. ஜோதிஸ்ரீ துர்கா...
View Articleஎம். ஜி.ஆர் அண்ணன் மகனும் ஜெயலலிதா அண்ணன் மகளும்
ஜூனியர் விகடன் கழுகார் நோட் - எம். ஜி.ஆர் அண்ணன் சக்ரபாணியின் மகன் சந்திரன் கரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அரசு தரப்பிடம் சில உதவிகள் கேட்டும்...
View Articleபுலி வால்
ஃபேஸ்புக் ஃப்ரண்ட்ஸ் லிஸ்ட் ஐயாயிரம் தாண்டி ஒன்றேகால் வருடமாகிறது. (ஜூன் 2019). யோசிக்காம கையில் அகப்பட்டவர்களை அன்ஃப்ரண்ட் செய்து கொண்டு இருக்கும் போதே தினமும் புது ஃப்ரண்ட் ரிக்வஸட் வந்து கொண்டே...
View Articleஅன்ன விசாரம்
ரயில் பிரயாணம் வருகிற தி. ஜானகிராமன் கதைகள் என்றால் 'சிலிர்ப்பு', 'மனதிற்கு... ''அக்பர் சாஸ்திரி'எல்லாம் கண் முன் வந்து நிற்கிறது. ரயில் பிரயாணத்தில் நடக்கிற மற்றொரு தி. ஜா. கதை 'அன்ன விசாரம்...
View ArticleR. P. ராஜநாயஹத்திற்கு கிரா கடிதம் - 2
ராஜநாயஹத்திற்கு கிரா கடிதம் - 2ஆத்ம அன்பருக்கு, நலமாகுக. உங்கள் முகவரி மாற்றக் கடிதத்துக்கும் பதில் கடிதமாக இந்த எனது முகவரி மாற்றக் கடிதம் வருகிறது. எப்படி இருக்கிறீர்கள். எப்பவாவது திடீரென்று உங்கள்...
View ArticleChinese torture
Chinese torture Courtesy : The Hindu Torture, not firing, behind China border deaths in 1975 இன்றைய 'ஹிண்டு'பேப்பரில் 45 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் ஒன்றை கர்னல் பி. ஆர். ஷா...
View Articleசெருகளத்தூர் சாமா
செருகளத்தூர் சாமா தஞ்சை மாவட்ட கிராமம் செருகளத்தூர். சென்னை காங்கிரஸ் அலுவலகத்தில் ஒரு ரெண்டு மாதம் குமாஸ்தா. அதன் பின் காஸ்மாபாலிட்டன் கிளப்பில் குமாஸ்தா. இவருக்கு மூன்று பெண் புத்திரங்கள். இந்த...
View ArticleGift and Concession
கனிவான குரல். அவருடைய சொந்தக் குரல் தானா? " Free Gift பார்த்து ஏமாறாதீங்க. லலிதா ஜூவல்லரியில First installment free, 50%சேதாரம் free."His second sentence cancels first sentence. Unreasonable and...
View Articleமஹி ஆதிரன் கவிதைகள்
மஹி ஆதிரன் கவிதை நிஜத்திலிருந்து நெசத்திற்குஇன்றொரு விரல் சாலையில் கிடந்ததுகால் சற்று தொலைவில்தலை சக்கரங்கள் இடையேரத்த ச் சாலை கவுச்சி மணம்குப்பை கொட்ட சாலை கடந்தவனின்மூளை மிக மிகச் சின்னதுஅவனது...
View Articleஜூலியன் அசாஞ்சே
ஜூலியன் அசாஞ்சே விரக்தி நிலை Auditory hallucination பாதிப்புக்குள்ளாகி தன்னையே கொல்கிற மனநிலையில். நூறு முறைக்கு மேல் தற்கொலை முயற்சியில். ராணுவ ரகசியங்களை கசிய விட்டதற்காக அமெரிக்காவுக்கு நாடு...
View Articleகமல் - பாலு
அமிதாப் பச்சன் தாதா சாகேப் விருது பெற்றிருக்கிறார் எனும் போது அடுத்து இந்த விருது பெற தகுதியானவர் கமல் ஹாசன். ஒரு டி. வி. நிகழ்ச்சியில் எஸ். பி. பாலசுப்பிரமணியம், கமலுடன் கலந்து கொண்ட போது 'கம்பன்...
View Articleசாவித்திரியம்மாவுக்கு பிடித்த எஸ்.பி.பி பாடல்
நாற்பது வருடங்களுக்கு முன்பு ஒரு வார பத்திரிகை பின்னணி பாடகர்களின் வாழ்க்கைத்துணைவர்களிடம் ஒரு கேள்வியை முன் வைத்து பதில் பெற்று வெளியிட்டது. எஸ். பி. பாலசுப்பிரமணியம் மனைவி சாவித்திரி அவர்களிடமும்...
View Articleகாருக்குறிச்சி அருணாசலம்
'சிங்காரவேலனே தேவா’ ஆபேரி ராக பாடலுக்கு நாதசுரம் வாசித்த காருக்குறிச்சி அருணாச்சலம். தன் பெயர் ‘கோவில் பட்டி அருணாச்சலம்’ என்று குறிப்பிடப்பட்டால் விரும்ப மாட்டார். ‘காருக்குறிச்சி...
View Articleஅச்சத்தின் மச்சங்கள்
'ஷோர்'ரொம்ப பழைய இந்தி படம். இரைச்சலால் துன்புறுவது. கதாநாயகனாக மனோஜ் குமார். மிஸ்டர் பாரத். தேச பக்திக்கு இங்கே அர்ஜுன் படங்கள் போலே அந்தக் காலத்தில் இவருடைய படங்கள் அங்கே...
View Articleதான் தோன்றி சரித்திரம்
1989ல புதுவை பல்கலைக் கழகத்தில் தி.ஜானகிராமன் கருத்தரங்கத்தில் சொன்னேன் "இந்த கிருஷ்ண பரமாத்மா எத்தனையோ சிசுபாலர்களால் அவமானப் படுத்தப்பட்டவர். ஏகலைவர்களாலே கூட உதாசீனப் படுத்தப்பட்ட துரோணர்....
View Articleஅதிஷா வினோத்
சமீபத்திய சந்தோஷம். அதிஷா வினோத் செல் பேசியில் பேசினார். என்னுடைய 'சினிமா எனும் பூதம்'நூலை படித்து அது பற்றி மிக உயர்வாக பேசினார். ராஜநாயஹம் எழுத்து அவருக்கு மருந்து போல இருப்பதாக,...
View ArticleJerry Louis - Hitchcock
Errand boy படத்தில் ஜெர்ரி லூயிஸ் ஒரு ஆர்க்கெஸ்ட்ரா வாசிப்பை உன்னிப்பாக கவனித்து கேட்பார். பிறகு திரும்பி வந்து வாயாலேயே வாசிப்பார். ரசமான காட்சி. ஜெர்ரி லூயிஸ் நடிப்பில்...
View Articleயார் வாழ்வு தான் சதம்?
'எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அது எந்த தேவதையின் குரலோ' வாணி ஜெயராமின் இந்த பாடல் ஹம்மிங்கில் ஆரம்பிக்கும் போதே சிவாஜி முகம் குளோஸ் அப். உடனே, உடனே கொணஷ்டையை காட்டி விடுவார். நடை கூட சரியாய் இராது....
View Articleதிருவாவடுதுறை ஆதீனம்
ந.முத்துசாமியுடன் பேசும் போது என்னிடம் அவர் சொன்ன விஷயங்கள் எல்லாமே அபூர்வ முத்துக்கள்.Loose words are gold coins. ஒரு நாள் அவர் சிந்தையில் திருவாவடுதுறை ஆதீனம் பற்றிய நினைவுகள்.முத்து சாமி நினைவில்...
View Articleபுள்ளமங்கை பூத கணங்கள்
தியோடர் பாஸ்கரன் 'அவசியம் நீங்கள் கும்பகோணம் அருகே யுள்ள புள்ளமங்கை பூதகணங்கள் பார்க்க வேண்டும்'என்று ந. முத்துசாமியிடம் சொல்லியிருக்கிறார். அகன்ற விழிகளுடன், விஷமப் புன்னகை பூக்கும் குள்ள...
View Article