Cinema -The most beautiful fraud!
ஜிப்பா வேஷ்டியுடன் பசுமணி. சர்வர் வேலை செய்து கொண்டே சினிமாவில் பாடல் எழுத வாய்ப்புக்காக முயற்சியில் இருப்பதாகச்சொன்னார்.அப்போது வைரமுத்து கூட சினிமாவுக்கு பாடல் எதுவும் எழுதியிருக்கவில்லை.பசுமணி...
View Articleநந்தன் மாசிலாமணி வெளியிட்ட R.P. ராஜநாயஹத்தின் இரண்டு நூல்கள்
R.P. ராஜநாயஹத்தின் இரண்டு புத்தகங்கள் நந்தன் மாசிலாமணி வெளியிட்டிருக்கிறார்.1.இலக்கியம்,இசை,ஹாலிவுட் பதிவுகள் -- R.P.ராஜநாயஹம் - விலை ரூபாய் 2002.சினிமா பதிவுகள் - R.P. ராஜநாயஹம் -விலை ரூபாய்...
View ArticleA double drop
Willful ignorance ஆனந்த விகடனில் ஜெயகாந்தன் கொடுத்துள்ள பேட்டியில் மறைந்த ஆசிரியர் பற்றி அஞ்சலியாக ரொம்ப உயர்வாக சொல்லியிருக்கிறார். சரிதான். ஆனால் 1970களில் ஆனந்தவிகடனைப் பற்றி குறிப்பிட்டு...
View Articleவாசன்,பாலன்,ஜெயகாந்தன்
ஆனந்த விகடன் (31.12.2014 தேதியிடப்பட்டது) ஜெயகாந்தன் பேட்டி குறித்து சில வார்த்தைகள்.ஜெயகாந்தன் அந்தக்காலத்தில் எஸ்.எஸ்.வாசன் குறித்து சொன்னதையெல்லாம் இந்தப்பேட்டியில் மகன் எஸ்.எஸ்.பாலன் மேல் ஏற்றி...
View Articleஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.
தி.மு.க மன்றத்தின் அருகில் குருவி மண்டையனின் சைக்கிள்.'ஒதுக்குவதும் ஒதுங்குவதும் தான் பிராமணீயம். பிராமணர்களை எப்படி ஒதுக்க வேண்டும், பார்ப்பன அபாயங்கள் என்னன்ன?'– குருவி மண்டையனின் விரிவான லெக்சர்...
View ArticleTo kick tha ball is very difficult
அப்போது கே.பாலச்சந்தர் நாடகங்கள் இயக்கிக்கொண்டிருந்தார்.ஜெமினி கணேஷ் தான் எப்படியாவது இந்த திறமைசாலிக்கு திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு பெற்றுத்தரவேண்டும் என்று மிகுந்த ஆர்வத்துடன் முயன்று...
View ArticleIfs and Buts
யாதோன் கி பாராத் படத்தை அந்த நேரத்தில் தமிழில் யார் எல்லாம் முக்கிய மூன்று பாத்திரங்களில் நடித்திருந்தால் ஓரளவுக்கு நன்றாயிருந்திருக்கலாம். தர்மேந்திரா பாத்திரத்திற்கு எஸ்.எஸ்.ஆர், விஜய் அரோரா ரோலுக்கு...
View ArticleS.V.சஹஸ்ரநாமம்
கோவை சிங்காநல்லூர்க்காரர் எஸ்.வி.சகஸ்ரநாமம் தமிழ் நடிகர்கள் அனைவரிலும் ஒரு வித்தியாசமானவர். 1950களிலும் 1960களிலும் இவரை சுற்றி தமிழ் இலக்கிய உலகைச்சேர்ந்த எழுத்தாளர்கள் சூழ்ந்திருப்பார்கள். தோழர்...
View ArticlePainting - Silent Poetry
Paul Cézanne's painting “The Boy in the Red Vest” (1888-90) ....................,,,,,,,,,,,,,,,,,,,,,A major Post-Impressionist Vangogh's painting simpsons -Groundskeeper Willie...
View Articleபுதிய கூண்டு
வைகோ பெரியாரின் பிரமாண்ட படத்தை வீட்டில் வைத்திருக்கிறார். வைகோவின் மகன் துரை வையாபுரியின் மனைவி கோவிலுக்குப்போவார். வைகோவின் ஒரு மூத்த சகோதரி dedicated chriistion. மகள்களில் ஒருவர் கிருஸ்தவராகவே...
View Articleஇலட்சியம்,கொள்கை,உறுதி
ஏ.வி.பி.ஆசைத்தம்பி தி.மு.கவில் விசேஷ அந்தஸ்தில் இருந்த தலைவர். எப்படியென்றால் அய்யாவோடு இவரை ஒப்பிட்டு திராவிட இயக்கத்தலைவர்களில் இவர் தான் “குட்டிப்பெரியார்” என்று அடையாளப்படுத்தப்பட்டு...
View ArticleV.S.ராகவன்
“அம்மா! குருவி கூடு கட்ட ஆசைப்படலாம் தப்பில்ல. ஆனா வீடு கட்ட ஆசப்படக்கூடாதும்மா....வீடு கட்ட ஆசப்படக்கூடாது.“சினிமாவில் பணக்காரப்பையனை காதலிக்கும் தன் மகளைப்பார்த்து தலையை ஆட்டி ஆட்டி இப்படி...
View ArticleFickle and Elusive Popularity
1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் பிரபலமான மாணவர்கள் என்று அரசியல் உலகில் கொடி கட்டியவர்கள் பலர்.பெ.சீனிவாசன்,எல்.கணேசன்,(சசிகலா)எம்.நடராஜன், துரைமுருகன்,வை.கோ,கே.காளிமுத்து, நா.காமராசன்,...
View Articleஅதிமுகவின் மூலதனம் கருணாநிதி மீதான கடும்பகை மட்டுமே
இதை 2008 செப்டம்பர் மாதத்தில் நான் என் ப்ளாக்கில் எழுதியுள்ளேன்.அதை அப்படியே கீழே தந்துள்ளேன்நேற்று வெளி வந்துள்ள 2.2.2015 தேதியிட்ட குமுதத்தில் மணா நான் சி,டி.ராஜகாந்தத்தை பற்றி குறிப்பிட்டுள்ள...
View ArticleR.K.Narayan's Misguided Novel " The Guide"
“அம்மாவந்தாள்” நாவல் க.நா.சு வுக்கு பிடிக்காமல் போனது பற்றி சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் “Thought “மாகசீனில் அவர் அதற்கு விமர்சனம் செய்த போது கொடுத்த தலைப்பு டெல்லி வாழ் இலக்கிய உலகத்திற்கு அதிர்ச்சியை...
View Articleவிஜயகுமார் – ஜெய்கணேஷ்
சினிமாவில் இருமை எதிர்வுகள் என்று காலாகாலமாக நடிகர்கள் இருவர் உண்டு.தியாகராஜ பாகவதர் – பி.யூ.சின்னப்பாஎம்.ஜி.ஆர் – சிவாஜிஜெய்சங்கர் – ரவிச்சந்திரன்கமல் ஹாசன் – ரஜினி காந்த்விஜயகுமார் –...
View Articleஔவை யார்?
சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று பால கந்தன் கேட்டானே! அப்படி கேட்டது புராண கால ஔவையாரிடம்.சங்க கால ஔவையார் கிழவியல்ல. இளம்பருவப்பெண்ணாம்! அதியமானைப் புகழ்ந்து பாடிய சங்ககால புறநானூற்று...
View Articleகண்டதே காட்சி! கொண்டதே கோலம்!
ஜெய சித்ரா தான் கமல்ஹாசனுடன் நடித்த முதல் நடிகை எனலாம். ( மாணவன் படத்தில் விசிலடிச்சான் குஞ்சுகளா பாட்டில் கமலோடு ஆடிய குட்டி பத்மினி ஆட்சேபிக்கவில்லையென்றால்! ) குறத்திமகனில் ஜெயசித்ரா மாஸ்டர்...
View Articleடாக்டர் செந்தில் வேலன் I.P.S.
செந்தில் வேலன் சகோதரியின் பூப்பு நீராட்டு விழாவுக்கு அன்று என் எதிர்கால மாமனாருடன் நான் சென்ற போது செந்தில்வேலனின் அப்பா அர்ஜுனன் ரொம்பவும் நெகிழ்ந்து சொன்னார்.“ நீங்க ரொம்ப மக்னானிமஸ்! நான் அழைப்பிதழ்...
View ArticlePainting - Silent Poetry
Paul Cézanne's painting “The Boy in the Red Vest” (1888-90) ....................,,,,,,,,,,,,,,,,,,,,,A major Post-Impressionist Vangogh's painting simpsons -Groundskeeper Willie...
View Article