சந்தம் தப்பாது, தாளம் தப்பாது
சந்தம் தப்பாதுஅந்த படத்தின் பூஜையோடு பாடல் பதிவு. நான் பாடல் ரெகர்ஸல் நடப்பதை பார்க்கிறேன். எம் எஸ் விஸ்வநாதன் இசை. ஜானகி பாடலை பாடி பயிற்சி செய்துகொண்டிருக்கிறார். அந்த படத்தில்...
View Articleசரவணன் மாணிக்கவாசகம் இன்று எழுதியுள்ள பதிவு
சரவணன் மாணிக்கவாசகம் இன்று( 06..06.2021) எழுதியுள்ள பதிவு "தமிழில் எழுத்தாளன் விமர்சகனாகும் போது தன்னுடைய எழுத்துலக வாழ்க்கையின் வெற்றி தோல்விகளை சுமந்து கொண்டே மற்ற இலக்கியப்படைப்பை அணுகுகிறான். 90...
View Articleகு. அழகிரிசாமி வேகாத வெந்தழல்
புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி,தொ. மு. சி. ரகுநாதன் மூன்று பேரும் பேசிக்கொண்டிருக்கும் போது புதுமைப்பித்தன் "தமிழ் நாட்டில் இன்று யாருக்கு ஐயா கதை எழுத வருகிறது, நம் மூன்று பேரைத் தவிர்த்து?" இப்படி...
View Articleபுலி வால்
ரொம்ப பெரிய எழுத்தாளரோட மகன் ஒர்த்தன் "எங்கப்பாவ படிக்கிற. நான் எழுதுனத ஏன்டா படிச்சு என்னய பத்தி எழுத மாட்டேன்ற? "ன்னு என் கிட்ட கடும் பகையாயிட்டான்.நடிகையர் திலகம் சாவித்திரி பற்றி நான் குமுதத்தில்...
View Articleஹாலிவுட் நடிகர் சித்தார்த் தனஞ்செய்
நம்பியின் தம்பி பேரன் சித்தார்த் தனஞ்செய்தமிழின் முக்கிய எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பியின் தம்பி கிருஷ்ணன் வெங்கடாசலம். ‘பயாஸ்கோப்’ என்று சிறப்பான ஒரு நூல் எழுதியிருக்கிறார். ஐம்பது பழைய திரைப்படங்கள்...
View Articleபேராசிரியர் டாக்டர் செ.ரவீந்திரன்
பேராசிரியர் டாக்டர் செ. ரவீந்திரன் தன் பெயரை ஐம்பது வருடங்களுக்கு முன்பு "இரவீந்திரன்" என்று தான் எப்போதுமே குறிப்பிட்டு, எழுதியும் வந்திருந்திருக்கிறார். தமிழ் படிக்க வந்த ஒரு அமெரிக்க...
View Articleகொண்டாடி கொடமுடைச்சி
ஊரும் உலகமும் சேர்ந்து ஒருவரை புனிதர் ஆக்கி கொண்டாடி கொடமுடைச்சி.. Reputation is an idle and most false imposition, oft got without merit and lost without deserving.- Shakespeare in ‘Othello’திருச்சி...
View Articleகூத்துப்பட்டறை நடிகர் பசுபதி
2016ல் கூத்துப்பட்டறைக்கு ந,முத்துசாமி சாரை பார்க்க நடிகர் பசுபதி வந்திருந்தார். அவருடைய மனைவியும் உடன் வந்திருந்தார்.புதிதாக மூன்று நாட்களுக்கு முன் தத்து எடுத்திருந்த மராட்டி பெண் குழந்தையை...
View Articleசாமியார் யார்? போலி சாமியார் யார்?
"சாமியார் என்பவர் மொதல்ல சாமியார் மட்டுமே தான். மாட்டிக்கிட்டா தான் 'போலி' சாமியார்." இப்படி மறைந்த விஸ்வேஸ்வரம் ( சிட்டியின் மூத்த மகன்) சொன்னதை 2008ல் நான் ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.
View Articleநாகேஷ் - என்னா ஒரு வில்லத்தனம்
என்னா ஒரு வில்லத்தனம். புதுமைப்பித்தன் சொல் திறன்.மனித ஜென்மத்தை குறிப்பிடும்போது சுருக்கமாக ’இந்த இரண்டு கால் ஓநாய்’ என்பார். (ஜி.நாகராஜனின் நம்பிக்கையில்லா தீர்மானம் – மனுசன் மகத்தான...
View ArticleWhen Harry met Sally
When Harry met Sally...(1989 movie) ஜேம்ஸ் ஜாய்ஸ் தான் சொன்னார். 'ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் உறவு தவிர்த்த வெறும் சிநேகிதம் சாத்தியமே இல்லை.' ' A painful case'சிறுகதையில்.ஜாய்ஸுக்கு முன்னாலேயே...
View Articleசசிகலா பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது
ஜெயலலிதா இறந்த பின் அப்போது சசிகலா பொது செயலாளராக கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட போது நான் எழுதிய பதிவு :"அண்ணா திமுக என்ற கட்சிக்கு புதிய பொதுச்செயலாளர் பதவிக்கு நியமனம் பற்றி அறிவு ஜீவிகள், மற்றும்...
View Articleஒவ்வொருத்தனும் ரொம்ப பெரிய ஆளுக
மதுரை கீழ மாரட் வீதியில் மெட்டடோர் வேன் நிற்கும் போது ஏதேனும் ட்ரிப் கிடைக்கும். புரோக்கர் பாக்கியம் ட்ரிப் கிளம்பும் முன்னே கமிஷன் வாங்கிக் கொள்வான். அப்படி ஒரு முறை மதுரையொட்டிய மலையடிவாரத்தில்...
View Articleதி. ஜானகிராமன் எனும் உன்னத அதி மானிடன்
தி. ஜானகிராமன் எனும் உன்னத அதி மானிடன் - R.P. ராஜநாயஹம் அப்போது நான் தி.ஜானகிராமனுக்காக ஒரு நினைவு மதிப்பீட்டு மடல் வெளியிட்டிருந்தேன்.புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் கி வேங்கட சுப்ரமணியன் என் எதிர்...
View Articleந. முத்துசாமி நாடகங்கள் பற்றி
https://m.facebook.com/story.php?story_fbid=3084798668400245&id=100006104256328மார்ட்டின் எஸ்லின் Theater of the Absurd என்கிற வகைமையை 1962ல் சொன்னார். இது பற்றிய பிரக்ஞையில்லாமலேயே ந. முத்துசாமி...
View Articleநெஞ்சமே வெந்து பெத்தடின் ஊசி
Pethidine Injection- R.P.ராஜநாயஹம்இன்றைக்கு தூத்துக்குடிக்காரர்கள் யாரோடு பேசினாலும் உடன் அவர்கள் மிகுந்த பரவசத்துடன் “சந்திரபாபு எங்க ஊர்க்காரர்” என்று ஒரு வார்த்தை சொல்லாமல் போவதேயில்லை.சந்திரபாபு...
View ArticleExcessive Creativity
An Entry dt 13th August, 2005 in R.P.Rajanayahem’s Yahoo BlogEXCESSIVE CREATIVITY - - ..."Eureka! Eureka!! Except R.P.Rajanayahem,all other Tamil men and women are writing poems. Either poems or...
View ArticleLofty Scenes
2005 post in Pathivukal.com LOFTY SCENES!- R.P.RAJANAYAHEMUNSUNG UNHONOURED UNWEPT--GIANTS TURNED INTO PIGMIES--- CELEBRITIES TURNED INTO POOR CREATURESEknath Solkar, a forward short leg fielder in...
View Articleபூ முடிப்பாள் இந்த பூங்குழலி
ரொம்ப சின்னப் பையனாய் இருக்கும் போது சங்கரன் கோவிலில் ஒரு திருமணத்திற்கு போய் இருந்தேன். திருமணங்கள் எவ்வளவோ உண்டு தான். இந்த திருமணம் மறக்கவே முடியாது. அதைப் பற்றிய வித விதமான நினைவுகள். நான் ஒரு...
View Articleதி. ஜா. வும், பிரபஞ்சனும், ராஜநாயஹமும்
புதுவையில் நான் இருந்த போது பிரபஞ்சனுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.தி.ஜானகிராமனுக்கு நினைவு மதிப்பீட்டு மடல் நான் வெளியிட்டிருந்தேன். புதுவை பல்கலைக்கழகத்தில் இதன் காரணமாகவே ஒரு தி.ஜா...
View Article