Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Browsing all 1849 articles
Browse latest View live

கிஷோர்

 இன்று கிஷோர் குமார் பிறந்த தினம் Kishore Kumar (4 August 1929 – 13 October 1987)"I have three best friends in this world. What's surprising is that they also happen to be your  three best friends....

View Article


ராஜநாயஹம் எழுதிய மதுரை முத்து பதிவு

 ப. திருமலை என்பவர் எழுதிய மதுரை அரசியல் நூலை சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருப்பதாக தெரிகிறது. நான் இன்னும் நூலைப் பார்க்கவில்லை. இந்த புத்தகத்தில்என்னுடைய மதுரை முன்னாள் மேயர் முத்து பற்றிய...

View Article


கமல் அடித்த ஒரு பழைய ஜோக்

நெஞ்சில் ஓர் ஆலயம் கல்யாண்குமார் "ராசுக்குட்டி '"படத்தின் சூட்டிங் இடைவேளையில் என்னிடம் சொன்ன விஷயம் இது. கமல் ஹாசன் அடித்த கமெண்ட் ஒன்று.ரொம்ப பழசு.1970களில்."எந்த பெண்ணை தொட்டாலும் அம்பரிஷ் வாடை...

View Article

மன்னிப்பு

 R. P. ராஜநாயஹம் கட்டுரை முன்னாள் மேயர் மதுரை முத்து பதிவை ப. திருமலை 'மதுரை அரசியல்'நூலில் காப்பி பேஸ்ட் செய்தது விஷயமாக அன்பு இளவல் பா. அசோக் அவர்களுக்கு சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் கார்த்திகேயன்...

View Article

அழகாயில்லாததால் தங்கை

 கலாப்ரியாவின் 'மற்றாங்கே'தொகுப்பு பற்றி ஒரு இளம் தமிழ் ஆசிரியரிடம் பேசிய போது அவர் கோபத்துடன் மூச்சிறைத்தார். அவன் இவன் என்று ஏக வசனம்.கலாப்ரியாவின் 'சலுகை'கவிதை "அழகாயில்லாததால் அவள் எனக்குத்...

View Article


கோ. மகேசன் - கவிஞர்

 கோ. மகேசன். கவிஞர்.  1987, 88, 89 ஆண்டு ஏப்ரல் வரை பழனியில் டாக்டர் கோபாலன் தெருவில் நான் வசித்தேன். தெருவில் பெரிய வீட்டுக்காரர் என்று, ரீஃபைன்ட் ரைஸ் ப்ரான் ஆயில் வியாபாரம் செய்து கொண்டிருந்த என்னை...

View Article

'மணல் கோடுகளாய்'நூலை முன்வைத்து பா. அசோக்

 'மணல் கோடுகளாய்'நூலை முன்வைத்து அன்பு இளவல் வழக்கறிஞர் பா.அசோக்(தமிழ் நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் அசோசியேஷன் கோ-சேர்மன்)  எழுதியுள்ள ஈர வரிகள் :யார்யாரையோ படித்து வியந்து நிற்கையில், அதெல்லாம்...

View Article

Muralidharan on Rajanayahem's write ups Carnal Thoughts

 Renowned Artist Muralidharan Krishnamoorthy On R. P. Rajanayahem's Popular write ups 'CARNAL THOUGHTS' :   "பொதுவாகவே எனக்கு ' sence of Humour '   உள்ள நபர்களை  பிடிக்கும்.....    ராஜநாயஹம் '...

View Article


ச. முருக பூபதி வாட்ஸ் அப்பில் ராஜநாயஹத்துடன்

 ராஜநாயஹத்தின் எழுத்துப்பதிவுகள் ஒவ்வொன்றும் சிறுகதை, குறுநாவல், நாவல் போன்ற பெரும் புனைவுக்கானது என்று சொல்லப்படுவதுண்டு. ஆதங்கம் "கதை, நாவலா எழுதாம இப்டி செய்றீங்களே"  ச. முருக பூபதி பார்க்கும்...

View Article


பிரமிள் பதிவில் பின்னூட்டங்கள்

 ஜெயந்தன் மகன் 2012 ல் ராஜநாயஹம் ப்ளாக்கில் பிரமிளை தாக்கி எழுதிய கமெண்ட் : என் தந்தைக்கு இப்படியோர் அவமானம் நடந்திருக்கிறது என்றறியும் போது கோபம் வருகிறது. தன்னை தானே நெறிப்படுத்திக்கொள்ள முடியாதவன்...

View Article

மென்னடி மங்கையை விட்டுச் சென்ற கென்னடி

 'மென்னடி மங்கையை விட்டுச் சென்ற கென்னடி'  இதை முன் வைத்து ஒரு Macabre joke. கென்னடிக்கு பதிலாக குருச்சேவ் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? "ஒனாசிஸ் நிச்சயமாக மிஸஸ் குருச்சேவை கல்யாணம்...

View Article

மரம்.. தனி

 மரம்...தனி- R.P.ராஜநாயஹம்இதற்கு முன்  நான் பார்த்தேயிராத, ஆனால் கேள்விப்பட்டிருக்கிற ஒரு இலக்கியவாதி. சந்திக்கிற வாய்ப்பு கிடைத்த போது இவனையெல்லாம் ஏண்டா பாத்தோம்னு ஆகிப்போச்சி. ச்சீ…ச்சீன்னு...

View Article

Paulo Coelho 's proverb and emails to R. P. Rajanayahem

 பௌலோ கொய்லோ சொன்ன ஒரு பழமொழி பற்றியும் மற்றும் அவர் R. P. ராஜநாயஹத்துக்கு எழுதிய இரண்டு ஈமெயில்களும் ஏற்கனவே இருக்கிற பழமொழிய தான் பௌலோ கொய்லோ சொன்னார். “Everything that happens once can never happen...

View Article


ஜெய்சங்கர் பட பாட்டு - ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா

 வருடம் 1976 "ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா, தர்மம் நிலைக்கும் என்று சொன்னவனே, நீ நாடாள வர வேண்டும்" இந்த வாலி பாடல் பாடி நடித்தவர் ஜெய்சங்கர். செய்தித்தாளில் இந்த பாடல் வரிகளோடு ஜெய்சங்கர் தலையில்...

View Article

You never know a man until you stand in his shoes

 27.03.1983ல் க்ரியாவில் ’நடை’ இதழ்களின் பழைய நான்கு பிரதி, ’கசடதபற’ ஒரு ஐந்து பிரதிகள் விலைக்கு கிடைத்தது. சில பிரக்ஞை இதழ்களும். அன்று அங்கு எஸ்.வி.ராஜதுரை, சி.மணி, க்ரியா ராமகிருஷ்ணன் ஆகியோரை...

View Article


ஸ்தான சலனம் கௌரவ பங்கம்

 ஸ்தான சலனம் கௌரவ பங்கம்- R.P.ராஜநாயஹம்பதினாறு வருடங்களுக்கு முன் ஒரு ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளரை ( Retired Supdt of Police) சென்னையில் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. அவர் தன்னிரக்கத்தால்...

View Article

தர்மேந்திராவின் தந்தை

 தர்மேந்திரா தன் தந்தை, குழந்தைகளோடு இருக்கும் ஒரு புகைப்படம் பார்த்தவுடன் ஒரு பேட்டியில் தர்மேந்திரா சொல்லியிருந்த விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.  "நானும் என் அப்பாவும் நடந்து சென்று கொண்டிருக்கும் போது...

View Article


மறதி

ரொம்ப காலம் முன்ன ஹை கோர்ட்ல அட்வகேட் அண்ணன்கள சந்திச்சி பேசிக்கிட்டு இருந்தப்ப காலேஜ்ல அவங்க க்ளாஸ்மேட் ஃபரூக் என்னிடம் அதற்கு முதல் நாள் பரவசமாக சொன்ன ஒரு விஷயத்த சொன்னேன். "கேபி, எனக்கென்னமோ இந்த...

View Article

The business of the idle and the idleness of the busy

 Edward Bulwer Lytton was an eighteenth century British writer and politician. His very popular quote "Love is the business of the idle, and the idleness of the busy "One can very easily get claps,...

View Article

சேவல் முட்டை

அசோகமித்திரனுக்கு கொடுத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், மளையாள சினிமா பாடலாசிரியர் ஒருவருக்கு ஞானபீடப் பரிசு கொடுக்கப்பட்டது....

View Article
Browsing all 1849 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>