கபளீகரம்
கபளீகரம் 'சினிமா எனும் பூதம்'ராஜநாயஹம் நூல். சினிமா, பூதம் என்ற வார்த்தைகள் ராஜநாயஹத்தை நினைவு படுத்தும் என்பது தெரிந்த விஷயம். இன்னும் இந்தத் தலைப்பில் ராஜநாயஹம் செய்யப்போகும் காரியங்கள் நெறய்ய....
View ArticleR. P. ராஜநாயஹம் நடிப்பு
Murugan RD R. P. ராஜநாயஹம் நடிப்பு "உங்க சேனல்ல சில வீடியோ பார்த்தேன் சார்என்ன சொல்றது எப்படி சொல்றதுன்னே தெரியல.உங்க எழுத்து தான் காட்சிகளை கண்முன் விரியவைக்கிற அளவுக்கு இயல்பா இருக்குன்னா ஸ்டேஜ்ல...
View Articleநானும் ஆசிரியர் தான்
நானும் தான் Let me find a funny side to everything serious. நானும் ஆசிரியர் தான். கூடு விட்டு கூடு பாய்ந்த கடின சவால் வாழ்க்கையில் இரண்டு...
View ArticleAn unsung hero
M. M. Abdulla M. P. :"R. P. Rajanayahem is an unsung hero. நீங்கள் அவரைப் பற்றி எவ்வ்வ்வளவு எழுதினாலும் அதற்கும் மேல்...
View Articleமகத்தான வாழ்வியல் அசல் அனுபவங்கள்
Thirugnanam Thiru "இப்படித்தான் ஆரம்பித்தது ஒரு தொடர்பு. முகநூலில் ஒரு பதிவை படித்தவுடன் .... அட வித்தியாசமாக இருக்கிறதே என்று மற்ற எல்லாப்பதிவுகளையும் ஒரு விடுமுறை நாள் காலையில் ஆரம்பித்து முழு...
View Articleஹெலிகாப்டர்
மொட்டை மாடியில் காலை நேரம் வாக்கிங் போகும் போது ஹெலிகாப்டர் வானில் செல்வதை காண முடிகிறது. ஊரையே கூப்பிட்டுக் கொண்டு தான் (என்னைப்பார், என்னைப் பார்) ஹெலிகாப்டர் போய்க்கொண்டு இருக்கிறது. விண்ணில்...
View ArticleA dark secret. Deepest dark secret.
சினிமாவுல ரொம்ப பிஸியாக இருந்து இப்ப ரொம்ப காலமா ஒதுக்கமாகி, பிசினஸ் லைன்ல சம்பாரிச்சிக்கிட்டு நல்லாவே இருக்கிற ஒரு முன்னாள் நடிகர ரொம்ப, ரொம்ப தற்செயலா சந்திச்சி பேசிக்கிட்டு இருந்தப்ப "ஒங்களுக்கு...
View Articleகணேஷ் பாண்டியன் சாதனை
'கண்ணே கலைமானே'உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து சீனு ராமசாமி இயக்கத்தில் வெளி வந்த படம். படத்தில் கதை நாயகி தமன்னா கண் பார்வையை இழந்து விடுகிறார். Leber’s hereditary optic neuropathy. அம்மா மூலம்...
View Articleஎன் பிதா வளர்த்த நாயும், என் மகன் வளர்த்த கிளியும்
எங்க தாத்தா வீட்டில் அப்பா ஒரு நாய் வளர்த்தார். பெயர் ஜிம்மி. அப்பா காரைக்காலில் உத்யோகம் காரணமாக காரைக்காலில். மாதம் ஒரு முறை தான் வரமுடியும். நான் செய்துங்க நல்லூரில் பிறக்கிறேன். வீட்டின் அருகே...
View Articleஉங்களுடைய எழுத்தே நீங்கள்தான்
ராகுலன் கதிரேசன் :"உங்களுடைய எழுத்தே நீங்கள்தான். தன் சுயத்தை கண்ணாடிபோல் சுத்தமாக பிரதிபலிக்கும் எழுத்தை கி.ராஜநாராயணனுக்கு பிறகு, இந்த ராஜநாயஹத்தில் தான் காணுகிறேன்."Ragulan Kadiresan கி....
View Articleஃப்ரான்சிஸ் கிருபாவை பார்த்ததேயில்லை
சென்னையில் இலக்கியவாதி, எழுத்தாளர் என்றெல்லாம் யாரையும் சந்திக்க வேண்டும் என்று நினைத்ததேயில்லை. அன்று கூத்துப்பட்டறையில் மதியம் முழு நேர நடிகர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தேன். கோயம்பேடு...
View Articleமன்மதக் கலை
’கல’R.P.ராஜநாயஹம்வேதங்களில் இருந்து ஏதாவது ஒரு கதை பற்றி சொன்னால் உடனே பலரும் “ அது அப்படியில்லை. இது எப்படின்னா…’’ என்று ஆரம்பித்து வேறு கதை சொல்வார்கள். மகாபாரதம் செவிவழியாக பல கதைகளாக...
View Articleமிஸ்கின் அப்பா பெயர்?
"ராஜநாயஹம், சைக்கோ படத்தில் கமலாதாஸ் போன்ற பெயர்கள் உண்டு. சிங்கம்புலி பெயர் ராஜநாய'ஹம்'. கம் இல்லை! ஏதாவது உள்குத்து இருக்குமோ?....தோணிச்சு!" இப்படி என் பெரு மதிப்பிற்குரிய பெரியவர் ஃபேஸ்புக்...
View Articleநாற்பது வயதுக்கு மேல் உயிரோடு இருந்தே ஆக வேண்டும்
நாற்பது வயதுக்கு மேல் உயிரோடு இருக்கக் கூடாதா? ஏன்யா? நாற்பது வயதுக்கு மேல், ஐம்பது வயதுக்கு மேல், அறுபது வயதுக்கு மேல் கூட வாழ்க்கை பலருக்கு பிரகாசமாக ஆகியிருக்கிறது. அறுபது வயது தான் முதுமையின்...
View ArticleHindu Obituary column
ஹிண்டு பார்க்கும் போது ஆபிச்சுவரி எப்போதுமே கவனிப்பேன். 1992ல Hindu Obituary column பார்த்து இந்திரா மாமி மறைந்த விஷயம் தற்செயலாக தெரிய வந்தது. இந்திரா பார்த்தசாரதியின் மனைவி. 1999ம் ஆண்டு ஹிண்டு...
View Articleஎருமைகளுடன் கொக்குகள்
மாலை 5 மணி பெரும்பாக்கம் வீட்டு பால்கனி வழியாக பார்க்கும் போது மழை நீரை ஒட்டிய புல் வெளியில் பத்து எருமைகள் ஒரு இருபத்தைந்து கொக்குகளுடன். ஏதோ official discussion. முக்கிய மீட்டிங் போல. இரண்டு மூன்று...
View Articleஆதன் டிவி மேலாளர் சக்தி சரவணன்
ஆதன் டிவி மேலாளர் சக்தி சரவணன் காலையில் செல் பேசினார். "அரசியல் பிழைத்தோர் "படித்திருக்கிறார். அவருக்கு R. P. ராஜநாயஹம் நூல் ரொம்ப பிடித்திருக்கிறது. மிக முக்கியமானதாக அபிப்ராயம்...
View Articleகாதல் காதல் காதல்
17,18,19 வயதிலெல்லாம் என் வாழ்க்கை காதலில் ரொம்ப பிஸியாக கழிந்தது. அந்த பதினேழு வயது காதலில் கோவிலில் நிஜமாகவே திருமண சம்பிரதாயத்தை அந்த பெண்ணுடன் விளையாட்டாக செய்து பார்த்தேன். அதாவது கோவிலில்...
View Articleவெற்றி கொண்டான்
1973ல்மோகன் குமாரமங்கலம் விமான விபத்தில் மறைந்த மறு நாள் மதுரை ஆரப்பாளயத்தில் நடந்த திமுக கூட்டத்தில் வெற்றி கொண்டான் பேசியது :கடவுள் மோகன் குமாரமங்கலத்திடம் கேட்டார் "மோகன்! நீ கலைஞரை ரொம்ப...
View Article