ரெட்ட எல
இரட்டை இலை! வசியம். ஊற்று.அரசியல் பிழைப்போரின் மூலதனம். பாமர, கிராமத்து ஜனங்களின் கானல் நீர்.ரெட்டை இலை இல்லாவிட்டால் அவ்வளவு தான். பெரும் வீழ்ச்சி என்று நகத்தை கடித்துக்கொண்டு இரண்டு...
View ArticleKen Loach’s ‘I Daniel Blake’
கேன்ஸ் விருது வாங்கிய மிக வயதான இயக்குனர் கென் லோச். சென்ற வருடம் அக்டோபர் மாதம் இந்தப்படம் ரிலீஸ் ஆனது.Ken loach is running Eighty right now.தள்ளாமை இவரது திரை இயக்க வேலைகளில் தலையிடமுடியவே...
View Articleசொற்களால் கண்ணீர் சிந்தி அழவேண்டுமா?
சரம ஸ்லோகம்சொற்களால் கண்ணீர் சிந்தி அழவேண்டுமா?R.P.ராஜநாயஹம் யார்?அசோகமித்திரனின் சீடன்.அசோகமித்திரன் : ”நாம் ஒன்றுமே இல்லை என்பது தான் பெரிய உண்மை.என்னுடைய சாம்பலைக்கூடத் திரும்பிப் பார்க்காதீர்கள்...
View Articleதி.ஜா மரணமும் அசோகமித்திரன் தகவல் பிழையும்
வரலாறு நிகழ்வுகளை சரியாக பதிகிறதா ? சமீபத்திய மரணங்கள் பற்றியே கூட உண்மையை அறிவதில் குழப்பங்கள் நேர்கிறது .எனும்போது பல நூற்றாண்டு சம்பவங்களின் நம்பகத்தன்மை என்ன ?தளையசிங்கம் மரணம் பற்றி ஜெயமோகன் பெரிய...
View Articleஅசோகமித்திரன் நினைவில் ராஜநாயஹம்
1988ம் வருடம் நான் பழனியில் இருக்கும்போது ரொம்ப அழகான வித்தியாசமான இன்லெண்ட் லெட்டர்களில் என் பெயர் விலாசம் அச்சிட்டு அவற்றில் தான் கடிதங்கள் எழுதுவேன்.அசோகமித்திரன் அது குறித்துகேட்டு எழுதியிருந்தார்...
View Articleரஜினியும்,கத்துக்குட்டிகளும்
கதையல்ல 1சினிமாவில ஹீரோ ஆக ஆசைப்பட்டு, ஹீரோ ஆக மட்டும் ஆசைப்பட்டுக்கொண்டு, கோடம்பாக்கம் மேல கண்ணு வச்சு அலையும் அரைவேக்காடு ஒருவனின்படு சீரியஸான அங்கலாய்ப்பு“ரஜினியே எல்லா ஸ்டைலையும் பண்ணிட்டாரு. இனிமே...
View ArticleAshokamitran's letter to R.P.Rajanayahem - A rejoinder to 'Outlook' polemics
Ashokamitran's letter to R.P.Rajanayahem A rejoinder to 'Outlook' Polemics in 2005NOT A WORD IS WRITTEN BY THE INTERVIEWEE !- ASHOKAMITRANASHOKAMITRAN (J. THIYAGARAJAN)FLAT -7, 1A, 9TH CROSS...
View Articleஒரே ரகம்
பி.ஜே.பிக்காரா எப்பவுமே தேசபக்திக்கு wholesale dealer நாம தான்னு ஒரு மெதப்புல இருக்கா.மதத்தைப் போலவே தேசபக்தியும் பிஜேபிக்கு ஒரு Obsession. மூளையில் போய் ஒட்டிக்கொண்டிருக்கிறது.அதனால் தான் “ஏ பாவிகளே!...
View ArticleHard hearts and troubling life
ஷேக்ஸ்பியரின் கிங்லியர் வசனம் “ Is there any cause in nature that makes these hard hearts.”தி.ஜானகிராமன் கேட்பார் : ”இந்த மனிதர்கள் தங்களின் நெஞ்சின் ஈரத்தை எந்த கைக்குட்டையால் துடைத்துக்கொள்கிறார்கள்....
View ArticleIndividual Choice
'என்னுடைய பிராமண நேசம் உறுதியானது 'ஆதவனின் 'அன்னை வடிவமடா 'சிறுகதை படித்து பாருங்கள்.ஒரு இனமே கொடூரமானது என்று பாசிசம் பேசுகிற மனிதர்களுடன் நான் என்றும் உடன்படவே மாட்டேன்.யூத இனத்தின் மீது ஹிட்லர்...
View ArticleNIT Trichy - Tamil mandram festival
With NIT students in Trichy.National Institute of technology Tamil mandram festival 01.04.2017I was the Judge for the Koothu competition.
View ArticleEvents
1989ல் தி.ஜானகிராமனுக்கு இரண்டாம் முறையாக நினைவு மதிப்பீட்டு மடல் நான் வெளியிட்ட போது புதுவை பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் டாக்டர் கி.வேங்கட சுப்ரமணியன் உடனே ஜானகிராமன் கருத்தரங்கம் ஏற்பாடு...
View Articleசித்திரை வேப்பம்பூ பச்சடி
’சித்திரை ஒன்னாம் தேதி. தமிழ் வருஷப்பிறப்பு. வேப்பம்பூ பச்சடி செய்யனுமே. வேப்பம்பூ வேணும்’ மிக சிரமமான உடல் நிலையிலும் குஞ்சலி மாமிக்கு தவிப்பு. ந.முத்துசாமியிடமும் மாமியிடமும் சொன்னேன். “நான் அதை...
View Articleபுனஷ்காரம்! அனுஷ்டானம்!
இரண்டாவது மாடியில் குடியிருக்கிறோம். இதுவரை வாழ்நாளில் பார்க்காத கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு. கடந்த இரண்டு வாரமாக அடிப்படை விஷயங்களுக்கே,பாத்திரங்கள் கழுவ, துணி துவைக்கக் கூட படும் துயரம் சொல்லி...
View ArticleChe sara, sara ’கே சரா,சரா’
ஹிட்ச்காக்கின் படம் The Man who knew too much. இதில் டோரிஸ் டே பாடிய பாடல் Che sara, Che sara.படிக்கிற காலத்தில் பள்ளியிலும் கல்லூரியிலும் நான் எப்போதும் பாடியிருக்கிறேன்.இந்தப் பாடலை நான் ஸ்போக்கன்...
View Articleசுப்புடு தட்டிப்பாத்த கொட்டாங்குச்சி
சுப்புடுக்கு நூற்றாண்டு?சுப்புடுவின் கறாரான சங்கீத விமர்சனங்கள். அவருடைய ஹ்யூமர்.பாலமுரளி, வீணை பாலச்சந்தர் ஆகியோரையெல்லாம் கிண்டி கிழங்கு எடுத்தவர்.சங்கீத பாடகர்கள் சினிமாவில் பாடக்கூடாது என்பது பற்றி...
View Articleமுத்துப்பேட்டை சோமு
நாகப்பட்டினத்தில் என் தந்தை, பெரியப்பா இருவருமே கஸ்டம்ஸ் அதிகாரிகளாக வெவ்வேறு காலகட்டங்களில் இருந்திருக்கிறார்கள். இன்ஸ்பெக்டராய் இருந்த போதும் சூப்ரிண்ட் ஆக இருந்த போதும் நாகை கஸ்டம்ஸில்...
View Articleபெண்மை வாழ்கவென்று
‘சம்சாரக் கடலில் மூழ்கியுள்ள ஆண் தன் திருமண வாழ்க்கை பற்றி பெருமிதமாக “successful married life” என்று தான் சொல்வான். பெண் அல்லவோ சொல்ல வேண்டும் இந்த வார்த்தையை.ஆணுக்கு மனைவி அமையத்தான் செய்கிறாள்....
View Articleசித்ரகுப்தன்
கருணாநிதியின் ஏட்டை சித்திரகுப்தன் தொலைத்துவிட்டான்.திமுக தொண்டர்களை சந்திக்க இருக்கிறார் தலைவர்!எம தர்ம தர்பாரில் கணக்கு முடிக்கிற சித்ரகுப்தன். இவன் தான் மனித ஜென்மங்களின் ஏட்டை வைத்துக்கொண்டு...
View Articleகானல் ’பொய்’கை
1986ம் வருடம். என் அப்பா அழைப்பதாக அவருடைய ஆபிஸில் இருந்து போன் வந்தது. திருச்சி ராஜா காலனி வீட்டில் இருந்து கிளம்பி போனேன். அப்போது சைல்ட் ஜீசஸ் ஆஸ்பிட்டலுக்கு எதிரே இருந்த கஸ்டம்ஸ் ஆபிஸில் அப்பா...
View Article