Carnal Thoughts-36
Promiscuity -having sexual relations with a number of partners on a casual basis. Licentiousness,Amorality,debauchery,depravity ’அறுவடைக் காலத்தில எலிக்கு ஆயிரம் பொண்டாட்டி’ ன்னு சொலவடை....
View ArticleA ridiculous beginning.
காலம் மாறிப்போச்சு 1956ல் வந்த படம். ஜெமினி கணேஷ்,அஞ்சலி தேவி, எஸ்.வி.சுப்பையா நடித்த படம். இந்தப் படத்தில் “ஏரு பூட்டிப் போவாயே அண்ணே சின்னண்ணே “ என்ற பாடலுக்கு ஆடியிருப்பவர் வஹிதா ரஹ்மான்.அதே வருடம்...
View ArticleGo with the flow
பஞ்ச பாண்டவர் எத்தனை பேர் என்பது கேள்வி.ஒருத்தன்’கட்டில் காலு’ போல ’மூனு பேர்’னு சொல்லி ’ரெண்டு விரலை’ நீட்டி ஆட்டிக்காட்டினான்.இதில் எத்தனை தப்பு. அவன் விளக்கமாக ’கட்டில் கால்’ எனும்போதே...
View ArticleDescendant of Satan
The day a lawyer was born,Satan exulted."Allah has blessed me with progeny of my own."- Akbar Ilahabadiஇந்த கவிதையை குஷ்வந்த் சிங் தன் சுய சரிதை Truth,Love & a Little Maliceல்...
View ArticleHerculean Task
எம்.ஜி.ஆரைவைத்துபடம்எடுப்பதுகத்திமேல்நடப்பதுபோல.கொஞ்சம்கணக்குதப்பிவிட்டால்பெரும்நஷ்டம்தான். எம்.ஜி.ஆர்சனீஸ்வரன்போல....
View Articleஎன்.ஸி.வசந்த கோகிலம்
’ட்விங்க்ள் ட்விங்க்ள் லிட்டில் ஸ்டார்ஹவ் ஐ வொண்டர் வாட் யு ஆர்’பாடலுக்கு மெட்டு போட்டபோது மொஸார்ட் ஐந்து வயது சிறுவன்.’சாரே ஜஹான் சே அச்சா’ பாட்டுக்கு மெட்டு போட்ட சிதார் மேதை ரவிசங்கர் 12-12-12 அன்று...
View ArticleTaste differs
அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ நாவலில் வருகிற ராம ஐயங்கார் பாத்திரம் ஜெமினி அதிபர் வாசன் தான். அதே போல இந்த நாவலில் வருகிற டைரக்டர் ராம்சிங் பதிபக்தி,பாகப்பிரிவினை,பாசமலர்,பாலும்பழமும்,பார்த்தால்...
View ArticleM.D.ராமநாதன்
M.D.ராமநாதன் பாடும்போது......ஓவியத்தில் ஒரு கோபுரத்தின் உயரத்தைக் காட்ட வேண்டுமானால் அந்த கோபுரத்தின் பக்கதில் ஒரு தென்னை மரத்தை வரைந்து விட்டால் போதும். எம்.டி.ராமநாதன் பாவத்தோடு பாடும்போது இப்படி இசை...
View Articleஎங்க எம்.ஜி.ஆரா இருந்தா
’மிஸ்ஸியம்மா’ படத்தில் முதலில் பானுமதி தான் நடித்திருக்கிறார். ஆனால் அவர் பின்னர் மாற்றப்பட்டு சாவித்திரி கதாநாயகியாக நடித்திருக்கிறார்.தமிழில் ஜெமினி கணேசன், எஸ்,வி.ரங்கா ராவ், தங்கவேலு, ஜமுனா...
View ArticleVery badly in need of money
சரி என்றோ தவறு என்றோ இரண்டு விஷயம்.Akrasia என்று ஒரு கிரீக் கான்செப்ட். எது சரியோ அதைச்செய்யாமல் இருப்பது. தவறானது எதுவோ அதைச் செய்வது. Akrasiaவால் பாதிக்கப்பட்டவர்களை தூக்கத்தில்...
View Articleபரோட்டா, புரோட்டா
எங்கள் வீட்டிலே எப்போதும் கீர்த்தியும் அஷ்வத்தும் குழந்தைகளாக இருந்த காலம் தொட்டு இன்று வரை புரோட்டா சாப்பிடுவது என்றால் ரொம்ப இஷ்டம். காலை,மதியம், இரவு மூன்று வேளையும் புரோட்டா சாப்பிடுவது என்றாலும்...
View Articleபனசை மணியன்
பனசை மணியன் ஒரு திரைப்படம் இயக்கியவர். ’நான் நன்றி சொல்வேன்’ என்ற படம். 1979ல் வெளிவந்த, ஸ்ரீப்ரியா, சிவசந்திரன் நடித்த படம்.டப்பாவுக்குள் போய்விட்டது என்று சொல்லத்தேவையில்லை.பனசை மணியன் காதல்...
View Articleகுஷ்வந்த் சிங் மனைவி
சுய சரிதை என்பது என்ன? வான்கோழி கையில் மயிலிறகு என்று தமிழன்பன் கவிதை சொல்வது நினைவுக்கு வருகிறது.ஆனால் குஷ்வந்த் சிங் சுய சரிதை Truth, Love and a Little Malice படிக்கும்போது எழுத்தின் நேர்மை பற்றி...
View ArticlePower is the ultimate aphrodisiac
"I am not an admirer of great people. The few I got to know at close quarters turned out to have feet of clay:they were pretentious, feckless, lying and utterly commonplace."-Khushwant Singh in 'Truth,...
View ArticleR.P.Rajanayahem's Blog
கூத்தாடி : இவர் இணையத்தில் இல்லையே என நான் வருத்தப்பட்ட ஒரு நபர் சுஜாதா. இவர் இருக்கிறாரே என அகமகிழ்ந்தது ராஜநாயஹம் சாரைப் பார்த்து !பிரம்மன் : 2012 Best blogger award @RPRAJANAYAHEMசி.சரவண...
View ArticleCarnal Thoughts - 37
All philosophers in so far as they were dogmatists have been very inexpert about women.…..awkward and very improper methods for winning a woman’s heart. What is certain is that she has not allowed...
View Articleஅரைத்த மாவு
சினிமாவை ப்பொறுத்தவரை சில எவர் கிரீன் சப்ஜெக்ட் உண்டு.அண்ணன் தங்கை பாசம். சிவாஜியே இதில் பாசமலர், பச்சை விளக்கு, அன்புக்கரங்கள் , தங்கைக்காக என்று பலவாறு சலிக்காமல் நடித்தார்.எம்.ஜி.ஆர் துவங்கி பிற...
View Articleகலை ஞானி உன்றன் அருமை அறிகிலார்
கமல் ஹாசன் என்ற கலைஞானியை, பேரறிவாளனை முறித்துப்போட்டுவிடும் முயற்சி தீவிரமடைந்து விட்டது. நினைவு தெரிந்த நாள் முதல் கமல் படங்களைப் பார்க்கும்போது கிடைக்கும் திருப்தி வேறு படங்களில்...
View Articleயப்பா பைரவா !
’நவக்கிரகம்’ என்று ஒரு கே.பாலச்சந்தர் படம். அதில் மேஜர் சுந்தர்ராஜன் தன் தம்பியின் நண்பன் நாகேஷிடம்“உன் பே..ப்பே..பேர் என்ன?” என்பார்.நாகேஷ் : “ பா.. ப்பா.. பாலு “ ’’என்ன கிண்டலா பண்றே?’’ என்று...
View Articleஏதோ கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கே!
பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி ’எனக்கு இந்த பத்ம பூஷன் விருது வேண்டாம்’ என்று நிராகரித்ததை பலரும் பாராட்டியிருக்கிறார்கள். பாராட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.அவர் கால தாமதமாக வந்த விருது என்பதால்...
View Article