ஜமுனா ராணி
யூட்யுபில் ஒரு கச்சேரியில் ஜமுனா ராணி "பாட்டொன்று கேட்டேன். பரவசமானேன்,நான் அதை பாடவில்லைபாவை என் முகத்தை பார்த்தார் ஒருவர்நான் அதை பார்க்கவில்லை "பாடியவுடன் அந்த அமர்க்களமான BGMசிவாஜி உற்சாக...
View ArticleIndia China Bhai Bhai
ஒரு ஏழு மாதங்களுக்கு முன்பு சென்ற ஆண்டில் எழுதப்பட்ட பதிவு. மறு பார்வைக்காக மீண்டும் இங்கே 08.10.2019பின்னால எப்டி வருவானுங்களோ..- R. P. ராஜநாயஹம் 1962. இந்திய சீன யுத்தத்தில் தோல்வி.காஞ்சி தலைவன் படம்...
View Articleமா. அரங்கநாதனின் 'அசலம்'
The theatre is so endlessly fascinating because it’s so accidental. It’s so much like life.” – Arthur Millerஆர்தர் மில்லர் பிரபலமான அமெரிக்க நாடகாசிரியர் என்று முற்றுப்புள்ளி வைத்து விட முடியாது....
View Articleகரு. பழனியப்பன்
கரு பழனியப்பன் இன்று செல் பேசினார். என்னுடைய 'சினிமா எனும் பூதம்'நூல் பற்றி பாராட்டி பேசினார். நெகிழ்ச்சியான உரையாடல். என் நினைவு பார்த்திபன் கனவுக்கு...
View Articleசுந்தர ராமசாமியும் மேற்கோளும்
இன்று சுந்தர ராமசாமி பிறந்த நாள். எழுதுவதை யோகமாக, யோகமாக, தவமாய் பாவித்தவர். எழுதுவதை ஏதோ பிரம்ம பிரயத்தனம் என்ற தோரணையில் சுந்தர ராமசாமி எப்போதும் மேற்கொள்வார். மிகுந்த கவனத்துடன் எழுது பொருட்களை...
View Articleதி. ஜா. கருத்தரங்கமும் திருப்பூர் கிருஷ்ணனும்
1989 புதுவை பல்கலைக்கழகத்தில் தி. ஜா. கருத்தரங்கம் நடந்த போது அந்த ஊரில் பிரமுகர், தியேட்டர்கள், கல்யாண மண்டபம் போன்றவற்றிற்கு அதிபதி ஒரு பெரியவர். அவர் புரவலர். அந்த நிகழ்ச்சிக்கு நிதி தந்திருக்கலாம்....
View ArticleCaesium
கமலுக்கு தசாவதாரத்தில் வாயல். விஸ்வரூபத்தில் சீஸியம்.'உன்னை காணாமல் நான் இங்கு நான் இல்லையே 'பாட்டு எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது. அந்த பிரமாதமான, அட்டகாசமான முதல் ஸ்டண்ட் காட்சியும்.விஸ்வரூபம்...
View Articleக. நா.சு கலை நுட்பங்கள்
கநாசு தவிர அவருடைய சமகாலத்தவர்களான மணிகொடி எழுத்தாளர்களுக்கு சினிமா நாட்டம் இருந்தது. கநாசு வுக்கு சில கோட்பாடுகள்இருந்தன. கலையென்றால் ஒரு தேவதையை தான் ஆராதனை பண்ணனும். நான் எழுத்தையும் ஆராதனை...
View Articleஇரவு இந்திரன்
பேராசிரியர் டாக்டர் செ. ரவீந்திரன் தன் பெயரை ஐம்பது வருடங்களுக்கு முன்பு "இரவீந்திரன்"என்று தான் எப்போதுமே குறிப்பிட்டு வந்திருந்திருக்கிறார் தமிழ் படிக்க வந்த ஒரு அமெரிக்க பெண் "இரவு இந்திரன்"என்று...
View Articleபின்னணி பாடகர் எஸ். வி. பொன்னுசாமி
'அந்தி மலர் பூத்திருக்கு ஆசை மனம் காத்திருக்கு முந்தி விடும் முன்னாலே ஓடி வா 'எஸ். வி. பொன்னுசாமி பாடிய பாடல்களில் இது தான் மாஸ்டர் பீஸ். சரணத்தில்'கோபுர வாசல் மடியினிலே, மடியினிலே இளம் குமரி உன்னை...
View Articleரோகி இச்சிச்சதும் பாலு, வைத்தியன் கற்பிச்சத்ததும் பாலு
ரோகி இச்சிச்சதும் பாலு,வைத்தியன் கற்பிச்சதும் பாலுசாதாரணமா தலைவலி, ஜலதோஷம், காய்ச்சல், இருமல், தும்மல் இதுக்கெல்லாம் சும்மா ஒரு டாக்டர பாத்தா போதும்னு இருந்த காலம் இனி கிடையவே கிடையாதுன்னு ஆகி போச்சி....
View ArticleCorona death is busy everywhere
Death is busy here, busy there Death is busy everywhere அற்பாயுளில் போய் விட்ட ஷெல்லி சொன்ன சாசுவத மதிப்பு கொண்ட வார்த்தைகள் இந்த கரோனா காலத்தில் உலகை பொறுத்தவரை வீரிய...
View Articleஉங்க ஊர் எதுங்க?
உங்க ஊர் எதுங்க என்று ஒருவரை கேட்க நேர்ந்தது. அவர் "'பு 'நால ஆரம்பிச்சு 'டை 'யன்னாலே முடியுற ஊர் தான் என் ஊருங்க "என்றார். "முதல் எழுத்து 'பு '.கடைசி எழுத்து 'டை '"என்று மீண்டும் சொன்னார்.நான் அதீத...
View Articleஒரே கல்லு
கீழே நின்று ஏன் கல்லெறிகிறாய். மேலே வந்தால் நீயே பறித்துக் கொள்ளலாமே, ?!- கலாப்ரியா சொலவடை - ஒரே கல்லு, ரெண்டு மாங்கா கல்லெறியும் கெட்டவனின் நோக்கம் களவு. கல்ல விட்டமா, பொறக்குனமா, ஓடுனமான்னு...
View Articleசுஷாந்த் சிங் வள்ளண்மை
கேரள வெள்ளப் பேரழிவின் போது 2018, ஆகஸ்ட் 21ம் தேதி சுபம் ரஞ்சன் என்பவர் இன்ஸ்டாக்ராமில் "உதவி செய்யனும்னு ஆசை. ஆனால் பணமில்லை "இதற்கு பதிலாக சுஷாந்த் சிங் "நான் உன்னுடைய பெயரில் ஒரு கோடி ரூபாய் நன்கொடை...
View Article'சினிமா எனும் பூதம்'பற்றி சிவகுமார் கணேசன்
சினிமா எனும் பூதம்R. P. ராஜநாயஹம்Zero Degree Publishing சிவாஜி,எம்ஜிஆர்,முத்துராமன்,கமல்,ரஜினி போன்ற பிரபலங்களை மட்டுமல்ல,திரைப்படங்களில் சில காட்சிகளே வந்து போன பி.டி.சந்தானம்,ஹரிநாத் ராஜா,டவுன் பஸ்...
View Articleஏ. எல். ராகவன்
ஏ. எல். ராகவன் மறைந்து விட்டார் என்ற செய்தியை எனக்கு தெரியப்படுத்தியவர் கவிஞர் வைத்தீஸ்வரன். 'கல்லும் கனியாகும்'படத்தை டி. எம். எஸ்ஸுடன் இவர் இணைந்து தயாரித்து இரண்டாவது கதாநாயகனாக நடித்த போது, நடிப்பு...
View Articleசீரியல் கில்லர் தாழனுக
தீர்மானமாக ஒரு மனத்தடை. இந்த சீரியல் கில்லர் படங்களே இனி பார்க்கவே முடியாது.நேத்து 'அஞ்சாம் பதுராவா? பத்துராவா?'மலையாளம் பார்த்தவுடன் சைக்கோ கொலைகாரன் த்ரில் சமாச்சாரம் சுத்தமா திகட்டிடுச்சு. இது இந்த...
View Articleஏ. எல். ராகவன்
ஏ. எல். ராகவன் மறைந்து விட்டார் என்ற செய்தியை எனக்கு தெரியப்படுத்தியவர் கவிஞர் வைத்தீஸ்வரன். 'கல்லும் கனியாகும்'படத்தை டி. எம். எஸ்ஸுடன் இவர் இணைந்து தயாரித்து இரண்டாவது கதாநாயகனாக நடித்த போது, நடிப்பு...
View Articleஒற்றை வாடை தியேட்டரில் சேவா ஸ்டேஜ்
வருடம் 1950. கவிஞர் வைத்தீஸ்வரன் அவருடைய மாமா வீட்டில் இருந்து தான் படித்து கொண்டிருந்திருக்கிறார். சும்மா வளர்ந்த பையன். மாமா திரைப்பட நடிகர் எஸ். வி. சகஸ்ர நாமம் அப்போது தான் சேவா ஸ்டேஜ் நாடக கம்பெனி...
View Article